
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மன வலிமை, நல்ல புத்தி, மகிழ்ச்சி போன்ற நற்குணங்கள் அமைதியில் இருந்தே உருவாகின்றன.
* பனையளவு பாவம் செய்தவனும், தினையளவு நன்மை செய்தால் கடவுளின் அன்பை பெற முடியும்.
* வெளியில் இருக்கும் பகைவரை விட, பலவீனமான எண்ணங்களே உண்மையில் ஆபத்தானது.
* ஒழுக்கம் மகிழ்ச்சியின் திறவுகோல். இளமை முதலே மனிதன் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க வேண்டும்.
* நல்ல செயல்களைச் செய்ய வாய்ப்பு கிடைத்தால், உடனே செய்வது சிறந்தது.
-அரவிந்தர்